சிரிப்பை ஆயுதமாக பயன்படுத்தினால்,
ஆயுதமே உன்னை கண்டு பயப்படும்,
ஆயுதம் என்பது வன்முறையை உண்டாக்கும் ஆயுதம் அல்ல, அகிம்சையை போதிக்கும் சொல் ஆயுதம்,
ஆயுதத்தினால் தொடுக்கப்படும் போரை விட சொல்லினால் தொடுக்கப்படும் போர் மிக பெரிய வல்லமை படைத்தது.
என்றும் உங்கள் நண்பன்,
Advocate.K.Vinod Kumar.,BA.,BL.
Madras High Court.